நவ.1 ஆம் தேதி ஸ்கூல் லீவு இல்லை.. சோகத்தில் மூழ்கிய திருவள்ளூர் மாணவர்கள்!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில், வரவிருக்கும் நவம்பர் 1 ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் வழக்கமான நேர அட்டவணைப்படி முழு நேரமாக செயல்படும் என திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார். சமீபத்தில் திருவள்ளூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அக்டோபர் 22 ஆம் தேதி…
