நவ.1 ஆம் தேதி ஸ்கூல் லீவு இல்லை.. சோகத்தில் மூழ்கிய திருவள்ளூர் மாணவர்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில், வரவிருக்கும் நவம்பர் 1 ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் வழக்கமான நேர அட்டவணைப்படி முழு நேரமாக செயல்படும் என திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார். சமீபத்தில் திருவள்ளூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அக்டோபர் 22 ஆம் தேதி…

Read More

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில்

மலைப்பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும், மேலே உள்ள அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும். திருப்பூர் கொங்குநாட்டில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அலகுமலை முத்துக்குமாரசாமி பால தண்டாயுதபாணி கோவில் உள்ள அலகுமலை முத்துக்குமாரசாமி பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்பார்கள். அதற்கேற்ப இயற்கை எழில் சூழ்ந்த மலைக்கோவிலாக இந்த முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும்…

Read More