codeauratech@gmail.com

நவ.1 ஆம் தேதி ஸ்கூல் லீவு இல்லை.. சோகத்தில் மூழ்கிய திருவள்ளூர் மாணவர்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில், வரவிருக்கும் நவம்பர் 1 ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் வழக்கமான நேர அட்டவணைப்படி முழு நேரமாக செயல்படும் என திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார். சமீபத்தில் திருவள்ளூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அக்டோபர் 22 ஆம் தேதி…

Read More

ரயில் டிக்கெட் தொலைஞ்சு போச்சா? கவலைய விடுங்க.. இப்படி செஞ்சா பிரச்சினை இல்லை!

ரயில் பயணத்தின் போது டிக்கெட் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! இந்திய ரயில்வேயின் இந்த சூப்பரான வசதி இருக்கே! இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வேலை, படிப்பு, குடும்பம் என பல காரணங்களுக்காக ரயில்களில் பயணிக்கின்றனர். அப்படி ரயில் பயணத்தின் போது உங்கள் ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் என்ன செய்வது? இது குறித்து இந்திய ரயில்வே சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை தெரிந்து கொள்வது உங்கள் பயணத்தை எளிதாக்கும். ரயில் டிக்கெட் தொலைந்தால் நீங்கள் பதற்றப்பட…

Read More

பைசனின் பிரம்மாண்ட வெற்றி.. தனுஷ் படத்துக்காக மாரி செல்வராஜ் போட்டுள்ள திட்டம்.. மிரட்டலான அப்டேட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பினை பெற்று கொண்டிருக்கிறது. துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படம் பலத்தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அத்துடன் வசூலிலும் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் படமொன்றை இயக்கவுள்ளார். இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் ‘பைசன்’ ரிலீசுக்கு பின்பாக நேர்காணல்களில் பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது அளித்து பேட்டி ஒன்றில்…

Read More

துப்புரவுப் பணியாளர்களைப் பணிக்கேற்ப மறு ஒதுக்கீடு செய்வதில் சிக்கல்

கோவை மாநகராட்சியை பொறுத்தவரை துப்புரவு பணியாளர்கள் பணிகேற்ப மறு ஒதுக்கீடு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் தெரிவித்து உள்ளார் . கோயம்புத்தூர் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களைப் பணிக்கேற்ப மறு ஒதுக்கீடு செய்வதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. மாநகராட்சியில் 7,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், துப்புரவு மற்றும் DBC பணியாளர்கள் உட்பட, சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிகமாகப் பணியாளர்கள் சில பகுதிகளில் தேவைக்கு அதிகமாகப் பணியாளர்கள் இருப்பதும், வேறு சில பகுதிகளில் பற்றாக்குறை நிலவுவதும்…

Read More

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில்

மலைப்பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும், மேலே உள்ள அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும். திருப்பூர் கொங்குநாட்டில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அலகுமலை முத்துக்குமாரசாமி பால தண்டாயுதபாணி கோவில் உள்ள அலகுமலை முத்துக்குமாரசாமி பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்பார்கள். அதற்கேற்ப இயற்கை எழில் சூழ்ந்த மலைக்கோவிலாக இந்த முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும்…

Read More

ஆஸி.க்கு எதிரான முதல் டி20: இந்தியாவின் பிளேயிங் லெவனை கணித்த முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி கான்பெர்ராவில் நாளை (பிற்பகல் 1.45 மணி) நடக்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரரான பார்த்தீவ் படேல் கணித்துள்ளார். அவரது அணியில் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்திக்

Read More

Gold Price Drop | ஒரே நாளில் கிடுகிடுவென சரிந்து தலைகீழாக மாறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தில் இருந்து வந்த தங்கம் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், தீபாவளிக்கு பிறகு கணிசமாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று (அக்டோபர் 27) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,450க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ. 91,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read More